Friday, February 4, 2011

>> கோடீஸ்வரன் ...

குழந்தை எப்படி கருவாகி உருவாகும்
என்பது எல்லோருக்கும் தெரியும்...
அதை வெளியே பேசினால் அபத்தம்....
எங்கள் கரை வேட்டிக்காரர்கள் 
கோடீஸ்வரன் ஆன கதையைப்போல!!!!!..

0 comments:

Post a Comment