அம்பதுபைசா, ஒருரூவாக்கு
திருநீரை கில்லிதராங்க...
ரெண்ட்ரூவாக்கு, மூன்றுவாக்கு
அள்ளி தராங்க...
அன்சுருவாக்கு பொட்டணம்
கட்டி தர்றாங்க...
பத்துருவாய்க்கு எலுமிச்சை
சேர்த்தி தராங்க....
கடவுளே மொதல
இவங்களுக்கு அறிவ குடு!!!...
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Saturday, October 30, 2010
Thursday, October 21, 2010
>>மனித வாழ்க்கை...
சிரிப்பு...வெறுப்பு...
சந்தோஷம்... கண்ணீர்...
கவிதை...கடவுள்...
படிப்பு...பகுத்தறிவு...
பணம்...பாசம்...
அண்மை...ஆதரவு...
அடிமை...ஆசை...
அட எதற்கு தான் இந்த
மனித வாழ்க்கை புரியவில்லை...
இதை யோசிக்கும் நானும்
மனிதன் தன மறுக்கவில்லை...
>> வாழ்க்கை...
எங்கேயோ வந்து விட்டேன்
வந்த பாதை தெரியவில்லை...
எங்கயோ போகிறேன் அது
எந்த இடம் புரியவில்லை....
இது தான் வாழ்க்கை என
என்றும் இல்லை...
இந்த நொடியை கடக்கிறேன்
அது எனதில்லை...
வந்த பாதை தெரியவில்லை...
எங்கயோ போகிறேன் அது
எந்த இடம் புரியவில்லை....
இது தான் வாழ்க்கை என
என்றும் இல்லை...
இந்த நொடியை கடக்கிறேன்
அது எனதில்லை...
Subscribe to:
Posts (Atom)