Saturday, October 30, 2010

>>வேண்டுதல் ...

அம்பதுபைசா, ஒருரூவாக்கு
திருநீரை கில்லிதராங்க...
ரெண்ட்ரூவாக்கு, மூன்றுவாக்கு
அள்ளி தராங்க...
அன்சுருவாக்கு பொட்டணம்
கட்டி தர்றாங்க...
பத்துருவாய்க்கு எலுமிச்சை
சேர்த்தி தராங்க....
கடவுளே மொதல
இவங்களுக்கு அறிவ குடு!!!...

Thursday, October 21, 2010

>>மனித வாழ்க்கை...

சிரிப்பு...வெறுப்பு...
சந்தோஷம்... கண்ணீர்...
கவிதை...கடவுள்...
படிப்பு...பகுத்தறிவு...
பணம்...பாசம்...
அண்மை...ஆதரவு...
அடிமை...ஆசை...
அட எதற்கு தான் இந்த
மனித வாழ்க்கை புரியவில்லை...
இதை யோசிக்கும் நானும் 
மனிதன் தன மறுக்கவில்லை...

>> வாழ்க்கை...

எங்கேயோ வந்து விட்டேன்
வந்த பாதை தெரியவில்லை...
எங்கயோ போகிறேன் அது
எந்த இடம் புரியவில்லை....
இது தான் வாழ்க்கை என
என்றும் இல்லை...
இந்த நொடியை கடக்கிறேன்
அது எனதில்லை...