தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, October 21, 2010
>> வாழ்க்கை...
எங்கேயோ வந்து விட்டேன்
வந்த பாதை தெரியவில்லை...
எங்கயோ போகிறேன் அது
எந்த இடம் புரியவில்லை....
இது தான் வாழ்க்கை என
என்றும் இல்லை...
இந்த நொடியை கடக்கிறேன்
அது எனதில்லை...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment