Saturday, October 30, 2010

>>வேண்டுதல் ...

அம்பதுபைசா, ஒருரூவாக்கு
திருநீரை கில்லிதராங்க...
ரெண்ட்ரூவாக்கு, மூன்றுவாக்கு
அள்ளி தராங்க...
அன்சுருவாக்கு பொட்டணம்
கட்டி தர்றாங்க...
பத்துருவாய்க்கு எலுமிச்சை
சேர்த்தி தராங்க....
கடவுளே மொதல
இவங்களுக்கு அறிவ குடு!!!...

0 comments:

Post a Comment