தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Saturday, October 30, 2010
>>வேண்டுதல் ...
அம்பதுபைசா, ஒருரூவாக்கு
திருநீரை கில்லிதராங்க...
ரெண்ட்ரூவாக்கு, மூன்றுவாக்கு
அள்ளி தராங்க...
அன்சுருவாக்கு பொட்டணம்
கட்டி தர்றாங்க...
பத்துருவாய்க்கு எலுமிச்சை
சேர்த்தி தராங்க....
கடவுளே மொதல
இவங்களுக்கு அறிவ குடு!!!..
.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment