தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, October 21, 2010
>>மனித வாழ்க்கை...
சிரிப்பு...வெறுப்பு...
சந்தோஷம்... கண்ணீர்...
கவிதை...கடவுள்...
படிப்பு...பகுத்தறிவு...
பணம்...பாசம்...
அண்மை...ஆதரவு...
அடிமை...ஆசை...
அட எதற்கு தான் இந்த
மனித வாழ்க்கை புரியவில்லை...
இதை யோசிக்கும் நானும்
மனிதன் தன மறுக்கவில்லை...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment