Thursday, October 21, 2010

>>மனித வாழ்க்கை...

சிரிப்பு...வெறுப்பு...
சந்தோஷம்... கண்ணீர்...
கவிதை...கடவுள்...
படிப்பு...பகுத்தறிவு...
பணம்...பாசம்...
அண்மை...ஆதரவு...
அடிமை...ஆசை...
அட எதற்கு தான் இந்த
மனித வாழ்க்கை புரியவில்லை...
இதை யோசிக்கும் நானும் 
மனிதன் தன மறுக்கவில்லை...

0 comments:

Post a Comment