Friday, February 4, 2011

>> வரதச்சனை...

விலைவாசி விஷம்மாறி ஏறிப்போனாலும்...
அடி வயித்துல நெருப்பக்கட்டி....
அம்பது ரூபா வட்டிக்கு கடன் வாங்கி...
அஞ்சு கிலோ தக்காளியும்...
அம்பது கிலோ வெங்காயமும் 
வரதச்சனையா கொடுத்து....
கல்யாண செலவு முழுசா ஏத்துக்க
தயாரா இருந்தாலும்....
வீட்டுக்கு போய் முடிவு சொல்றோம்னு....
பொண்ணு வீட்டுக்காரங்க சொல்லப்போற....
அந்த காட்சி...
இப்பவே என் கண்ணுல ஓடுது ...

0 comments:

Post a Comment