தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> அப்பா...
அப்பா...
நீ என் மேல் கொண்ட பாசம்....
அக்காவிடம் காட்டிய அன்பு...
அம்மாவிடம் போட்ட சண்டை....
சுற்றாரிடம் பழகிய நட்பு....
இவை அத்தனையையும் பிரித்து விட்டதே...
எதோ ஒரு அதிகாரி கொடுத்த.....
உன் இறப்பு சான்றிதல்...
0 comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment