Thursday, August 26, 2010

>> பங்குச்சந்தை...

என்ன நினைகிறாய், என்ன செய்கிறாய்...
எதுவும் விளங்கவில்லை....
சிரிக்கிறாய் என நெருங்கினால் முறைக்கிறாய்....
ஆசைகாட்டி ஆளை கொல்லும் அழகிய மோகினி....
யாரடி உனக்கு பெயர் வைத்தார்கள் பங்குச்சந்தை என....

0 comments:

Post a Comment