Thursday, August 26, 2010

>> நினைவுகள் ...

நடந்ததை நினைத்தால் அழுகை வரும்....
அதில் இருவகை உண்டு....
ஒன்று நீ மறக்க நினைத்தவைகள்.....
மற்றொன்று உன்னை மறக்க வைத்தவைகள்....

0 comments:

Post a Comment