தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> வாழ்க்கை...
கல்லூரி நண்பர்களின் பிரிவிலும்...
காதல் தோல்வியிலும்...
தந்தையின் இழப்பிலும்...
பண பிரச்சனைகளிலும் தான்...
புரிந்து கொண்டேன்....
வாழ்க்கை என்பதும்
அதில் சோகம் என்பதும்...
அர்த்தமற்றது...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment