தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> அநியாயம் ...
ஏழு கடல், ஏழு மலை தாண்டி
எங்கேயோ இருக்கியாம்...
அநியாயம் அதிகரிக்கும்போது
புது அவதாரம் எடுப்பியாம்.....
அடங்காத அரக்கர்களை
அடியோடு அழிப்பியாம்....
இன்னும் எதற்கு யோசிக்கிறாய்...
இங்கே தலை தூக்க
இனி வேறெந்த அநியாயமும் இல்லை...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment