Thursday, August 26, 2010

>> அநியாயம் ...

ஏழு கடல், ஏழு மலை தாண்டி 
எங்கேயோ இருக்கியாம்...
அநியாயம் அதிகரிக்கும்போது 
புது அவதாரம் எடுப்பியாம்.....
அடங்காத அரக்கர்களை 
அடியோடு அழிப்பியாம்....
இன்னும் எதற்கு யோசிக்கிறாய்...
இங்கே தலை தூக்க 
இனி வேறெந்த அநியாயமும் இல்லை...

0 comments:

Post a Comment