தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> மது ...
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...
மக்களின் நலன் கருதி...
சட்டம் இயற்றி, முகப்பில்
எச்சரிக்கை வாசகம் அச்சிட்டு...
வெளியிட்டு விற்பனை
செய்வோர் தமிழக அரசு...
தெய்வம் மட்டுமல்ல...
அரசனும் நின்றே கொல்கிறான்....
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment