Thursday, August 26, 2010

>> மது ...

மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...
மக்களின் நலன் கருதி...
சட்டம் இயற்றி, முகப்பில் 
எச்சரிக்கை வாசகம் அச்சிட்டு...
வெளியிட்டு விற்பனை 
செய்வோர் தமிழக அரசு... 
தெய்வம் மட்டுமல்ல... 
அரசனும் நின்றே கொல்கிறான்....

0 comments:

Post a Comment