தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> வாழ்க்கை...
நாலுபேரு பார்ப்பாங்க....
நாலுபேரு என்ன நினைப்பாங்க...
நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க....
இப்படி...
அந்த நாலுபேருதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....
உன், என் வாழ்க்கையினை..
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment