தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
அரவாணி ஆடு...
விதவை சிறுத்தை...
ஏழை எருமை..
பணக்கார பண்ணி...
கேள்விபடாத வார்த்தைகள்
என யோசிக்காதீர்கள்...
பாவம் இவையெல்லாம்
பிரித்து பார்க்க தெரியாது...
அவைகளுக்கு ஆறாவது அறிவில்லை.....
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment