சும்மாதான் இருந்தேன்
வாங்க சொல்லி
அன்பு தொல்லை கொடுத்தாளே...
சும்மாதான் வச்சிருந்தேன்
உபயோகிக்க சொல்லி
செல்லக்கட்டளை போட்டாளே...
சும்மாதான் இருக்கேன்
பணம் கட்டச்சொல்லி
கெட்டவார்த்தையால் திட்டுகின்றாளே...
இந்த கடன் அட்டைக்காரி....
0 comments:
Post a Comment