தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> பங்குசந்தை...
வாங்கி விற்றாலும் நட்டம்...
விற்று வாங்கினாலும் நட்டம்.....
விற்ற பின் ஏறும்...
வாங்கிய பின் இறங்கும்....
அடேய்!!! எங்கோ இருக்கும் என் நண்பனே....
எதுக்கடா வந்தோம் இந்த ......
பாலாப்போன பங்குசந்தைக்கு ...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment