தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> ஈழம்...
ஈழம்னா என்னான்னு தெரியாது....
இலங்கையின் தலைநகரம் தெரியாது.....
ராஜபக்க்ஷே யாருன்னு தெரியாது...
பிரபாகரன் பேருகூட தெரியாது....
சாவு மட்டும் தெரிஞ்சு போச்சே!!!!!....
என் தமிழ் குழந்தைகளுக்கு.....
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment