தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> பணம்...
உன்னை, என்னை சுற்ற வைக்கும்....
உலகையே ஒரு நிமிடம் நிற்க வைக்கும்....
சொல்லி முடியும் முன்னே வாய் இனிக்கும்....
பாடங்கள் பல சொல்லி கொடுக்கும்....
ஊரே சொல்லும் அந்த மூன்றெழுத்து மந்திரம்....
அட இன்னும் தெரியலையா???....
பணம்ங்க...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment