Thursday, August 26, 2010

>> பணம்...

உன்னை, என்னை சுற்ற வைக்கும்....
உலகையே ஒரு நிமிடம் நிற்க வைக்கும்....
சொல்லி முடியும் முன்னே வாய் இனிக்கும்....
பாடங்கள் பல சொல்லி கொடுக்கும்....
ஊரே சொல்லும் அந்த மூன்றெழுத்து மந்திரம்....
அட இன்னும் தெரியலையா???....
பணம்ங்க...

0 comments:

Post a Comment