தெரிந்தவைகளும்.... புரிந்தவைகளும்.......
அவன் வேதனையால்..அவனுக்கு புகழ் என்றால்... அவன் பெயர் தான் கவிஞன்...╰» νιℓℓαη.
Pages
Home
About Me
Poem Index
Contact Me
Thursday, August 26, 2010
>> மீனவ குடும்பம்...
புயலுக்குப்பின் அமைதி என்பதெல்லாம்
ஊர்வாய்க்கு மட்டும்தான்...
அதில் அவனை தொலைத்துவிட்டு
அனாதையாய் நிற்கும்...
எங்கள் மீனவ குடும்பத்திற்க்கல்ல...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment