Thursday, August 26, 2010

>> மீனவ குடும்பம்...

புயலுக்குப்பின் அமைதி என்பதெல்லாம் 
ஊர்வாய்க்கு மட்டும்தான்...
அதில் அவனை தொலைத்துவிட்டு 
அனாதையாய் நிற்கும்...
எங்கள் மீனவ குடும்பத்திற்க்கல்ல...

0 comments:

Post a Comment